கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல...
Published September 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல – அவரது குடும்பத்தினர் மீது முன்வைக்கப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கான வழக்குகளை, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இக்குற்றப்பத்திரிகைகள், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புச் செயலகத்தினால் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.