LATEST
எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!
உலகம்

சீனா முன்வைக்கும் அதிரடி கோரிக்கை

March 23, 2026 · Tamil Ceylon LK

ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும், இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு “தீய சுழற்சி” உருவாவதைத் தடுப்பதற்கும், மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவதற்கும் இது அவசியமானது என சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

அல் ஜசீரா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, இந்தப் போர் ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும், போர் தீவிரமடைவதைத் தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட நாடுகள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›