LATEST
எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!
உலகம்

IMF அங்கீகாரத்தால் இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்

April 9, 2026 · Tamil Ceylon LK

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மதிப்பாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியவுடன், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கை அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பொருளாதார நடவடிக்கைகள், நிலையான மீட்சியை நோக்கிய முன்னேற்றத்தைக் காட்டுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் அரச வருமானத் திரட்டல் ஆகியன எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்துள்ளன,நாட்டின் பொருளாதாரச் செயற்திறன் முன்னரே கணிக்கப்பட்டதை விட வலிமையாக உள்ளமை இந்த இணக்கப்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›