LATEST
டெங்கு காரணமாக மூடப்பட்ட கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஜூலை 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.ஜனாதிபதி–எதிர்க்கட்சித் தலைவர் இடையே முக்கிய தொலைபேசி உரையாடல்!நெல் விலை வீழ்ச்சி: விவசாயிகளை காப்பதற்கான சிறப்புத் திட்டம் – SJB அறிவிப்பு!வவுனியா மேயர் சுந்தரலிங்கம் பூமிபனுக்கு நீதிமன்றத்தில் தற்காலிக வெற்றி!இயர்போன் அணிந்து வீதியில் நடப்பவர்களுக்கு இனி சிறை அல்லது அபராதம்? – பொலிஸார் அதிரடி முடிவு!நாட்டைக் கட்டியெழுப்ப 5 வருடங்கள் பொறுமையாகக் காத்திருங்கள்: பொலன்னறுவையில் பிரதி அமைச்சர் வேண்டுகோள்.லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு!கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்.டெங்கு காரணமாக மூடப்பட்ட கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஜூலை 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு.ஜனாதிபதி–எதிர்க்கட்சித் தலைவர் இடையே முக்கிய தொலைபேசி உரையாடல்!நெல் விலை வீழ்ச்சி: விவசாயிகளை காப்பதற்கான சிறப்புத் திட்டம் – SJB அறிவிப்பு!வவுனியா மேயர் சுந்தரலிங்கம் பூமிபனுக்கு நீதிமன்றத்தில் தற்காலிக வெற்றி!இயர்போன் அணிந்து வீதியில் நடப்பவர்களுக்கு இனி சிறை அல்லது அபராதம்? – பொலிஸார் அதிரடி முடிவு!நாட்டைக் கட்டியெழுப்ப 5 வருடங்கள் பொறுமையாகக் காத்திருங்கள்: பொலன்னறுவையில் பிரதி அமைச்சர் வேண்டுகோள்.லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு!கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்.
உள்ளூர்

பருவமழை தீவிரமடைந்ததால் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை.

July 4, 2026 · Tamil Ceylon LK

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இப்பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவுடம் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›