LATEST
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர்உயர்தர மாணவர்களுக்கு உயர்கல்விக்கான புதிய வாய்ப்பு!22 ஆவது திருத்தம் சபைக்கு வந்தது – எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு!அகில விராஜுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை!விசாரணைக்கு ஆஜரான கெஹெலியவை கைது செய்த அதிகாரிகள்!போ#தைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பிரதேச சபை பிரதித் தலைவர் உட்பட ஐவர் கைது!முஸ்லிம் பெண் செவிலியர்களின் சீருடை விவகாரத்திற்கு விரைவில் தீர்வு!ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமித்புர சது’ கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர்உயர்தர மாணவர்களுக்கு உயர்கல்விக்கான புதிய வாய்ப்பு!22 ஆவது திருத்தம் சபைக்கு வந்தது – எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு!அகில விராஜுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை!விசாரணைக்கு ஆஜரான கெஹெலியவை கைது செய்த அதிகாரிகள்!போ#தைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பிரதேச சபை பிரதித் தலைவர் உட்பட ஐவர் கைது!முஸ்லிம் பெண் செவிலியர்களின் சீருடை விவகாரத்திற்கு விரைவில் தீர்வு!ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமித்புர சது’ கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!
உள்ளூர்

அகில விராஜுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை!

August 18, 2026 · Tamil Ceylon LK

ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோரைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழில் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

அதன்படி, ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்லத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

மேலும் ›