LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ!UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ!UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உலகம்

ரோபோ தொழில்நுட்பத்தால் முதியோர் பாதுகாப்பு!

June 5, 2026 · Tamil Ceylon LK

சீனாவில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அவர்களைப் பராமரிப்பதற்காக ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டில் சீனாவின் முதியோர் பராமரிப்பு ரோபோ சந்தையின் மதிப்பு 1.47 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிக மதிப்பை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நவீன ரோபோக்கள் முதியோர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பது போன்ற விவகாரங்களுக்கும் பயன்படுத்தப்படவுள்ளன.

Related Stories

மேலும் ›