LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உள்ளூர்

முதியோர் கொடுப்பனவு நாளை ஆரம்பம்!

June 14, 2026 · Tamil Ceylon LK

2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவுகளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதிலும் உள்ள அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதன் பணிப்பாளர் சதுர மிகிதும், முதியோர்களை ‘அஸ்வெசும’ தரவுத்தளத்தில் இணைத்து, அதன் ஊடாகக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்படி, அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஏற்கனவே நன்மைகளைப் பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களுக்கு, கடந்த மே மாதம் 29ஆம் திகதியே அவர்களது வங்கி கணக்குகள் ஊடாகப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. தற்போது அஸ்வெசும வங்கி கணக்குகள் இல்லாத அல்லது கணக்குச் சிக்கல்கள் காரணமாகக் கொடுப்பனவுகளைப் பெறாத முதியோர்களுக்கே, அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பணம் வழங்கப்படவுள்ளது.”

Related Stories

மேலும் ›