LATEST
இன்றைய டொலர் மாற்று விகிதம் வெளியீடு!இலங்கையின் முதல் ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பம்!உகாண்டா பணம் விவகாரம் – மத்திய வங்கி முக்கிய விளக்கம்!பிரென்ட், WTI கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைகிறது!சுற்றுலாப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ தகவல்!பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை மட்டக்களப்பில் அனுமதிக்கக் கூடாது – சாணக்கியன் எம்.பி535 அத்தியாவசிய பயன்பாட்டு வாகனங்கள் கொள்முதல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!பல பகுதிகளில் தொடரும் மழை! பலத்த காற்றுக்கும் எச்சரிக்கைஇன்றைய டொலர் மாற்று விகிதம் வெளியீடு!இலங்கையின் முதல் ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பம்!உகாண்டா பணம் விவகாரம் – மத்திய வங்கி முக்கிய விளக்கம்!பிரென்ட், WTI கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைகிறது!சுற்றுலாப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ தகவல்!பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை மட்டக்களப்பில் அனுமதிக்கக் கூடாது – சாணக்கியன் எம்.பி535 அத்தியாவசிய பயன்பாட்டு வாகனங்கள் கொள்முதல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்!பல பகுதிகளில் தொடரும் மழை! பலத்த காற்றுக்கும் எச்சரிக்கை
உள்ளூர்

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ!

June 30, 2026 · Tamil Ceylon LK

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

 

இதற்கமைய, இதுவரை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ வைஸ் அத்மிரால் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நியமனம் ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், தற்போதைய கடற்படைத் தளபதி அத்மிரால் காஞ்சன பானகொட அன்றைய தினம் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›