LATEST
யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மனுவில் முக்கிய தீர்மானம்!அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் சிக்கலில்!சீனா, இந்தியா நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல்கள் திசைதிருப்பம்!தேவினுவரர் கோவில் அருகே வீடு குறிவைத்து தாக்குதல்.முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் கைது!தெற்கு மாகாண 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!டெங்குவை கட்டுப்படுத்த புதிய நம்பிக்கை! ‘கிவ்டெங்கா’ தடுப்பூசியை ஆய்வு செய்ய நிபுணர் குழு நியமனம்.நீர் ஆதாரங்கள் வற்றுகின்றன!மொனராகலையில் குடிநீர் விநியோகம் கட்டுப்பாடு.யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மனுவில் முக்கிய தீர்மானம்!அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் சிக்கலில்!சீனா, இந்தியா நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல்கள் திசைதிருப்பம்!தேவினுவரர் கோவில் அருகே வீடு குறிவைத்து தாக்குதல்.முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் கைது!தெற்கு மாகாண 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!டெங்குவை கட்டுப்படுத்த புதிய நம்பிக்கை! ‘கிவ்டெங்கா’ தடுப்பூசியை ஆய்வு செய்ய நிபுணர் குழு நியமனம்.நீர் ஆதாரங்கள் வற்றுகின்றன!மொனராகலையில் குடிநீர் விநியோகம் கட்டுப்பாடு.
உள்ளூர்

டெங்குவை கட்டுப்படுத்த புதிய நம்பிக்கை! ‘கிவ்டெங்கா’ தடுப்பூசியை ஆய்வு செய்ய நிபுணர் குழு நியமனம்.

July 21, 2026 · Tamil Ceylon LK

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசியை இந்த நாட்டில் பதிவு செய்வதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ‘கிவ்டெங்கா’ எனப்படும் டெங்கு தடுப்பூசி நாட்டில் பயன்படுத்துவதற்குப் பொருத்தமானதா என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட கியுடெங்கா டெங்கு தடுப்பூசிக்கு நேற்று (20) ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியா ஒப்புதல் அளித்த முதல் டெங்கு தடுப்பூசி இதுவாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் சிறப்பு என்னவென்றால், இந்தத் தடுப்பூசியை டகேடா பயோபார்மசூட்டிகல்ஸ் என்ற இந்திய நிறுவனம் ஜப்பானில் தயாரித்துள்ளது.

Related Stories

மேலும் ›