Author: Tamil Ceylon LK

உள்ளூர்

‘டிட்வா’ புயலால் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி.

‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் மதிப்பீடுகள் இன்றி ரூபாய் 5 இலட்சம் நிதி உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Read More