யாழ்ப்பாணத்தில் நத்தார் கொண்டாட்டத்திற்காக பலியாக்க இருந்த மாடுகள் மீட்பு
நத்தார் கொண்டாட்டத்திற்காக இறைச்சியாக்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் கொல்களத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகள் யாழ்ப்பாண மாநகர சபையினரால் மீட்கப்பட்டுள்ளது.
Read More