Author: Tamil Ceylon LK

உள்ளூர்

இணைய வழி பண மோசடி சம்பவங்கள் உயர்வு – பொதுமக்களுக்கு அதிகாரிகளின் எச்சரிக்கை

இணையத்தளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நடைபெறும் பண மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது.

Read More
உள்ளூர்

அம்பலாங்கொட நகரில் காலை துப்பாக்கிச் சூடு: முகாமையாளர் பலி

அம்பலாங்கொடை நகரில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் முகாமையாளரை இலக்காகக் கொண்டு, இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
உள்ளூர்

இன்றைய வானிலை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்ளூர்

வவுனியாவில் கூரிய ஆயுதத் தாக்குதலில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

வவுனியா மாவட்டம், செட்டிகுளம் – வீரபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More
உள்ளூர்

பண்டிகை காலத்துக்காக இராணுவ விஷேட செயற்பாட்டு அறை திறப்பு

தற்போதைய பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் விஷேட செயற்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

Read More
உள்ளூர்

தையிட்டி விகாரை முன்பான போராட்டம்: கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பிணையில் விடுவிப்பு

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

Read More
உள்ளூர்

வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாகுபாடு – முந்தல் பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத் தொகைக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கரிக்கட்டை, ஹிதாயத் நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Read More
உள்ளூர்

பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் மையம்: பிரதமர் கூறிய புலனாய்வு தகவல்

போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மையமாக பல்கலைக்கழக பீடம் செயல்படுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்துக் கூறும் போது, இவ்வாறான செயற்பாடுகள் மற்றும் “பகிடிவதை” என்ற பெயரில் நிகழும் துன்புறுத்தல்கள் தடுக்கப்படாவிட்டால் பல்கலைக்கழக கட்டமைப்பை பாதுகாக்க முடியாது என்று கூறினார்.

Read More
உள்ளூர்

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

இதற்கமைய, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, 3 ஆம் கட்டத்தின் கீழ் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை

Read More