LATEST
நீர்கொழும்பு சிறைச் சம்பவம்: வெளிப்படையான விசாரணை கோரி சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!நீர்கொழும்பு சிறை பரபரப்பு – பலர் உயிரிழப்பு, பலர் காயம்.ஹிருனிகா பிரேமச்சந்திராவின் மேல்முறையீட்டு மனு – ஆகஸ்ட் 6-ல் விசாரணை!PTL நிறுவனத்திற்கு எதிரான விசாரணை தொடரும் நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்.நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் – நேற்று நடந்த மோதலின் பின்னர் புதிய கலவரம்.மேல் மாகாணத்தில் டெங்கு தீவிர அதிகரிப்பு!சில மாவட்டங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்கிரிபத்கொட – ராகமவில் அதிரடி சோதனை!நீர்கொழும்பு சிறைச் சம்பவம்: வெளிப்படையான விசாரணை கோரி சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!நீர்கொழும்பு சிறை பரபரப்பு – பலர் உயிரிழப்பு, பலர் காயம்.ஹிருனிகா பிரேமச்சந்திராவின் மேல்முறையீட்டு மனு – ஆகஸ்ட் 6-ல் விசாரணை!PTL நிறுவனத்திற்கு எதிரான விசாரணை தொடரும் நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்.நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் – நேற்று நடந்த மோதலின் பின்னர் புதிய கலவரம்.மேல் மாகாணத்தில் டெங்கு தீவிர அதிகரிப்பு!சில மாவட்டங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்கிரிபத்கொட – ராகமவில் அதிரடி சோதனை!
உள்ளூர்

மேல் மாகாணத்தில் டெங்கு தீவிர அதிகரிப்பு!

July 6, 2026 · Tamil Ceylon LK

மேல் மாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் உச்சக் கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகள் கடுமையான சிரமத்திற்கும் அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளதாக அதன் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.

நோயாளர்கள் அறிக்கைப்படுத்தப்படுவது இவ்வாறு அதிகரிப்பதன் காரணமாக, அதற்கு இணையாக வரும் நாட்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதிலும் இருந்து அறிக்கை செய்யப்பட்டுள்ள மொத்த டெங்கு நோயாளர்களான 59,638 பேரில் 52.4 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே அறிக்கை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்தார்.

Related Stories

மேலும் ›