LATEST
நீர்கொழும்பு சிறைச் சம்பவம்: வெளிப்படையான விசாரணை கோரி சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!நீர்கொழும்பு சிறை பரபரப்பு – பலர் உயிரிழப்பு, பலர் காயம்.ஹிருனிகா பிரேமச்சந்திராவின் மேல்முறையீட்டு மனு – ஆகஸ்ட் 6-ல் விசாரணை!PTL நிறுவனத்திற்கு எதிரான விசாரணை தொடரும் நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்.நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் – நேற்று நடந்த மோதலின் பின்னர் புதிய கலவரம்.மேல் மாகாணத்தில் டெங்கு தீவிர அதிகரிப்பு!சில மாவட்டங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்கிரிபத்கொட – ராகமவில் அதிரடி சோதனை!நீர்கொழும்பு சிறைச் சம்பவம்: வெளிப்படையான விசாரணை கோரி சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!நீர்கொழும்பு சிறை பரபரப்பு – பலர் உயிரிழப்பு, பலர் காயம்.ஹிருனிகா பிரேமச்சந்திராவின் மேல்முறையீட்டு மனு – ஆகஸ்ட் 6-ல் விசாரணை!PTL நிறுவனத்திற்கு எதிரான விசாரணை தொடரும் நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்.நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் – நேற்று நடந்த மோதலின் பின்னர் புதிய கலவரம்.மேல் மாகாணத்தில் டெங்கு தீவிர அதிகரிப்பு!சில மாவட்டங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்கிரிபத்கொட – ராகமவில் அதிரடி சோதனை!
Uncategorized

சில மாவட்டங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்

July 6, 2026 · Tamil Ceylon LK

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›