LATEST
அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை மணி!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காற்று எச்சரிக்கைஅரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று கூடுகின்றனர்!அபிவிருத்தி முதலீட்டை அதிகரிக்கும் புதிய பொருளாதாரத் திட்டம்சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு!யானை பிரச்சினைக்கு மூங்கில் உயிரி வேலி – அரசு திட்டம்!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை மணி!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காற்று எச்சரிக்கைஅரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று கூடுகின்றனர்!அபிவிருத்தி முதலீட்டை அதிகரிக்கும் புதிய பொருளாதாரத் திட்டம்சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு!யானை பிரச்சினைக்கு மூங்கில் உயிரி வேலி – அரசு திட்டம்!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!
உள்ளூர்

வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காற்று எச்சரிக்கை

July 29, 2026 · Tamil Ceylon LK

வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்றுத் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் மீது நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக, வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›