LATEST
20 கைதிகள் பூசா சிறைக்கு – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை!அஸ்வெசும பயனாளிகளின் பணம் மோசடி – 2 பேர் விளக்கமறியலில்!வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை குறிவைத்த திருட்டு முறியடிப்பு!மஹாரா சிறையில் மீண்டும் பதற்றம் – பாதுகாப்பு வளையம் தீவிரம்!அனைத்துக் கைதிகளும் சிறைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டனர்!வெளியே செல்லும் முன் வானிலை அறிக்கையை கவனியுங்கள்!வடக்கின் கனவு… பலாலி சர்வதேச தரத்திற்கு!ஈட்டி எறிதலில் இலங்கையின் பொற்காலம்!20 கைதிகள் பூசா சிறைக்கு – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை!அஸ்வெசும பயனாளிகளின் பணம் மோசடி – 2 பேர் விளக்கமறியலில்!வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை குறிவைத்த திருட்டு முறியடிப்பு!மஹாரா சிறையில் மீண்டும் பதற்றம் – பாதுகாப்பு வளையம் தீவிரம்!அனைத்துக் கைதிகளும் சிறைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டனர்!வெளியே செல்லும் முன் வானிலை அறிக்கையை கவனியுங்கள்!வடக்கின் கனவு… பலாலி சர்வதேச தரத்திற்கு!ஈட்டி எறிதலில் இலங்கையின் பொற்காலம்!
உள்ளூர்

அனைத்துக் கைதிகளும் சிறைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டனர்!

August 2, 2026 · Tamil Ceylon LK

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் தீயணைப்பு வாகனங்கள் மஹர சிறைச்சாலை வளாகத்தில் இருந்து வௌியேறியுள்ளன. 

எனினும் இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் அங்கு தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

மேலும் ›