LATEST
20 கைதிகள் பூசா சிறைக்கு – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை!அஸ்வெசும பயனாளிகளின் பணம் மோசடி – 2 பேர் விளக்கமறியலில்!வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை குறிவைத்த திருட்டு முறியடிப்பு!மஹாரா சிறையில் மீண்டும் பதற்றம் – பாதுகாப்பு வளையம் தீவிரம்!அனைத்துக் கைதிகளும் சிறைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டனர்!வெளியே செல்லும் முன் வானிலை அறிக்கையை கவனியுங்கள்!வடக்கின் கனவு… பலாலி சர்வதேச தரத்திற்கு!ஈட்டி எறிதலில் இலங்கையின் பொற்காலம்!20 கைதிகள் பூசா சிறைக்கு – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை!அஸ்வெசும பயனாளிகளின் பணம் மோசடி – 2 பேர் விளக்கமறியலில்!வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை குறிவைத்த திருட்டு முறியடிப்பு!மஹாரா சிறையில் மீண்டும் பதற்றம் – பாதுகாப்பு வளையம் தீவிரம்!அனைத்துக் கைதிகளும் சிறைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டனர்!வெளியே செல்லும் முன் வானிலை அறிக்கையை கவனியுங்கள்!வடக்கின் கனவு… பலாலி சர்வதேச தரத்திற்கு!ஈட்டி எறிதலில் இலங்கையின் பொற்காலம்!
உள்ளூர்

வெளியே செல்லும் முன் வானிலை அறிக்கையை கவனியுங்கள்!

August 2, 2026 · Tamil Ceylon LK

நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (02) சபரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2:00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›