கண்டி, நுவரெலியாவில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Follow & Share




