LATEST
பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துங்கள் – எதிர்க்கட்சி அழுத்தம்!2 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கு – நாமல் பிரதான சந்தேக நபரா?டெங்கு பாதிப்பு 97,000 கடந்தது – தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை!மொரோக்கோவில் இறுதிப்போட்டி? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை!32 ஆண்டுகளுக்குப் பின் ஏலத்திற்கு வரும் டயானாவின் ‘Revenge Dress’!நாட்டிற்கு நன்மை’ பேரணி இன்று பொலன்னறுவையில்!தமிழர் கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் மாபெரும் போராட்டம்!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துங்கள் – எதிர்க்கட்சி அழுத்தம்!2 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கு – நாமல் பிரதான சந்தேக நபரா?டெங்கு பாதிப்பு 97,000 கடந்தது – தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை!மொரோக்கோவில் இறுதிப்போட்டி? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை!32 ஆண்டுகளுக்குப் பின் ஏலத்திற்கு வரும் டயானாவின் ‘Revenge Dress’!நாட்டிற்கு நன்மை’ பேரணி இன்று பொலன்னறுவையில்!தமிழர் கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் மாபெரும் போராட்டம்!
உள்ளூர்

நாட்டிற்கு நன்மை’ பேரணி இன்று பொலன்னறுவையில்!

September 12, 2026 · Tamil Ceylon LK

பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

‘எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மை’ என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் நடத்தப்படும் மக்கள் பேரணித் தொடருக்கு அமைவாக, இப்பேரணி பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் நடைபெறவுள்ளது.

Related Stories

மேலும் ›