LATEST
அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை மணி!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காற்று எச்சரிக்கைஅரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று கூடுகின்றனர்!அபிவிருத்தி முதலீட்டை அதிகரிக்கும் புதிய பொருளாதாரத் திட்டம்சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு!யானை பிரச்சினைக்கு மூங்கில் உயிரி வேலி – அரசு திட்டம்!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை மணி!வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காற்று எச்சரிக்கைஅரசின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று கூடுகின்றனர்!அபிவிருத்தி முதலீட்டை அதிகரிக்கும் புதிய பொருளாதாரத் திட்டம்சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு!யானை பிரச்சினைக்கு மூங்கில் உயிரி வேலி – அரசு திட்டம்!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!
உள்ளூர்

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை மணி!

July 29, 2026 · Tamil Ceylon LK

முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (FBC) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொகை வசூலித்த வவுனியா பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, முழுமையான இரத்தப் பரிசோதனைக்குக் கட்டுப்பாட்டு விலையை விட அதிகத் தொகை வசூலிக்கப்பட்டமை கண்டறியப்பட்டதாக அவ்வதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தனியார் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›