LATEST
உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!
உள்ளூர்

குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!

September 14, 2026 · Tamil Ceylon LK

முன்னாள் அமைச்சர் ஜெயரத்ன ஹெரத், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயரத்ன ஹெரத் அவர்கள், இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களால், பொல்கஹவெல தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராகவும், குருநாகல் மாவட்டத்தின் மாவட்டத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசநாயக்க, தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவன்ன, கட்சியின் பிரதிச் செயலாளர் ஜகத் புஷ்பகுமார மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் குருநாகல் தேர்தல் அமைப்பாளர் லட்சுமண் வேதருவ ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Related Stories

மேலும் ›