LATEST
விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு – நீதிமன்ற உத்தரவுமுன்னாள் காவல்துறைத் தலைவர் மரணம் – இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமனம்பொலிஸ் துறையில் முக்கிய நியமனம்! வருண ஜயசுந்தருக்கு புதிய பதவி!மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழந்தார்34 ஆண்டுகளுக்கும் மேலான பொலிஸ் சேவை… சி.டி. விக்ரமரத்ன காலமானார்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானம்! கடல் சீற்றம் அதிகரிக்கும்பிரான்சில் புதிய சட்டம்!விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு – நீதிமன்ற உத்தரவுமுன்னாள் காவல்துறைத் தலைவர் மரணம் – இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமனம்பொலிஸ் துறையில் முக்கிய நியமனம்! வருண ஜயசுந்தருக்கு புதிய பதவி!மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழந்தார்34 ஆண்டுகளுக்கும் மேலான பொலிஸ் சேவை… சி.டி. விக்ரமரத்ன காலமானார்கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானம்! கடல் சீற்றம் அதிகரிக்கும்பிரான்சில் புதிய சட்டம்!
உள்ளூர்

விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்

July 17, 2026 · Tamil Ceylon LK

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இன்று (17) முற்பகல் குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

மேலும் ›