LATEST
மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்து விவகாரம் ராஜித மீது வழக்கு!குசல் மெண்டிஸ் இல்லை விக்கெட் கீப்பர் யார்?நோர்வுட்டில் குளவித் தாக்குதல் 11 பேர் காயம்!மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்து விவகாரம் ராஜித மீது வழக்கு!குசல் மெண்டிஸ் இல்லை விக்கெட் கீப்பர் யார்?நோர்வுட்டில் குளவித் தாக்குதல் 11 பேர் காயம்!மாவிட்டபுரத்தில் முருகப்பெருமானின் பிரமாண்ட இரதோற்சவம்!கிரிஷ் விவகாரத்தில் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம்!சாகர கைது: மனோ கணேசன் எழுப்பிய கேள்வி!ஓய்வு வயது விவகாரம் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!பலத்த காற்று, மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!
உள்ளூர்

நோர்வுட்டில் குளவித் தாக்குதல் 11 பேர் காயம்!

August 11, 2026 · Tamil Ceylon LK

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயர்ஃபி தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று மீது இன்று (11) இடம்பெற்ற குளவித் தாக்குதலில் 11 தொழிலாளர்கள் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலைத் தோட்ட மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடொன்றை வேட்டையாடுவதற்காக பருந்து ஒன்று தாக்கியமையினாலேயே இவ்வாறு குளவிகள் கலைந்து வந்து தாக்கியுள்ளன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களில் 8 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.

மேலும் மூவர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

மேலும் ›