முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகத் புஷ்பகுமார மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளன.
Follow & Share




