LATEST
சுயாதீன விசாரணை மட்டுமே மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்!இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.ஈரானுக்கு மீண்டும் அமெரிக்கா தடைகள்… உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு!முன்னாள் ஜனாதிபதி ரணில்,கோட்டை நீதவான் நீதிமன்றில்..16 வயதுக்கு கீழ் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!கபில சந்திரசேன வழக்கில் புதிய தகவல்!சுகீஷ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலை!சுயாதீன விசாரணை மட்டுமே மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்!இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.ஈரானுக்கு மீண்டும் அமெரிக்கா தடைகள்… உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு!முன்னாள் ஜனாதிபதி ரணில்,கோட்டை நீதவான் நீதிமன்றில்..16 வயதுக்கு கீழ் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!கபில சந்திரசேன வழக்கில் புதிய தகவல்!சுகீஷ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலை!
உள்ளூர்

இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு!

July 8, 2026 · Tamil Ceylon LK

இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் (07) வரை கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாடு முழுவதும் டெங்கு தொற்றினால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும், நுளம்பு பெருகும் இடங்களை ஒழிக்கவும் பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

மேலும் ›