LATEST
சுயாதீன விசாரணை மட்டுமே மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்!இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.ஈரானுக்கு மீண்டும் அமெரிக்கா தடைகள்… உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு!முன்னாள் ஜனாதிபதி ரணில்,கோட்டை நீதவான் நீதிமன்றில்..16 வயதுக்கு கீழ் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!கபில சந்திரசேன வழக்கில் புதிய தகவல்!சுகீஷ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலை!சுயாதீன விசாரணை மட்டுமே மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும்!இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.ஈரானுக்கு மீண்டும் அமெரிக்கா தடைகள்… உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு!முன்னாள் ஜனாதிபதி ரணில்,கோட்டை நீதவான் நீதிமன்றில்..16 வயதுக்கு கீழ் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!கபில சந்திரசேன வழக்கில் புதிய தகவல்!சுகீஷ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலை!
உள்ளூர்

சுகீஷ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலை!

July 8, 2026 · Tamil Ceylon LK

ன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, இன்று (08) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளினால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை பேருந்தில் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த ஜூன் 18 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகீஷ்வர பண்டார, இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›